உத்தரபிரதேசத்தில் களவாடிய சாமி சிலைகளை மீண்டும் ஒப்படைத்து மன்னிப்பு கடிதம் வைத்துவிட்டு தப்பியோடிய திருட்டுக் கும்பல்.! May 17, 2022 3673 உத்தரபிரதேசத்தில் பழங்கால கோவில் சிலைகளை களவாடிய கும்பல், மன்னிப்பு கடிதத்துடன் ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது. தரூகா பகுதியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோவிலுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற 16...